கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

1956ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த எஸ். டப்ளியு. ஆர். டீ. பண்டாரநாயக்க அவர்களின் அரசாங்கத்தின் கீழ் 1956ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ஆம் திகதியிட்ட 10975ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் கலாசார அலுவல்கள் திணைக்களம் அமைக்கப்பட்டது. இலங்கையின் அடையாளத்தைப் பிரதிபலிக்கின்ற இலக்கியம், கலை மற்றும் கலாசார அலுவல்களை, பதிப்பித்தல், ஊக்குவித்தல் மற்றும் விரிவாக்குதல் என்பவற்றிற்காக, நிகழ்ச்சிகளைத் தயாரித்தல் மற்றும் செயற்படுத்துதல் என்பவற்றின் மூலம் கலாசார துறையின் உயர்வுக்காக இந்தத் திணைக்களம் மாபெரும் பணிகளை நிறைவேற்றுகிறது.

Read more

நிகழ்வு

கலாசார நிகழ்ச்சிகள்

இலங்கை முழுவதும் கலாசார எழுச்சியின் ஊடாக அமைதியான வளர்ச்சியடைந்த பூரணமான அழகான இலங்கை மானிட சந்ததியொன்றை உருவாக்குவதற்கு வருடா வருடம் நடத்தப்படுகின்ற தொலொஸ் மஹே பஹன (பன்னிருமாத ஒளிவிளக்கு) நிகழ்ச்சித் தொடர்.

மேலும் படிக்க
பதிப்புரிமை © 2024 கலாசார அலுவல்கள் திணைக்களம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.
Joomla!-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.
Last Update:
General update: 15-05-2024 07:16